Tuesday, December 22, 2009

நான் வருத்தமா இருக்கேன்



என்ன கோளாறுனு தெரியலை இந்நேரம் வரை  என் ப்ளாக் சரியாய் வேலை செய்யலை .... அதுதான் இந்த ஆய்வுப்பதிவு .... என்னோட நேற்றைய பதிவு தானா   டெலிட் ஆகிடுச்சு !!!! ரொம்ப வருத்தமா இருக்கு !!! இப்போ தானா எல்லாம் சரி ஆச்சு !!!! ஆனாலும் என்னோட ஒரு படைப்பு போனது ரொம்ப வருத்தமா இருக்கு :((((((((((((((((((((((((((((........

11 comments:

  1. ஆழி போனபதிவுல கமெண்ட் செக்‌ஷன கானோம். அதான் இந்த டெஸ்ட்ல தல காட்டறேன்.

    ReplyDelete
  2. என்ன கோளாறுனு தெரியலை என் ப்ளாக் சரியாய் வேலை செய்யலை .... அதுதான் இந்த ஆய்வுப்பதிவு .... அந்த பதிவே டெலிட் ஆகிடுச்சு !!!! ரொம்ப வருத்தமா இருக்கு !!! இப்போ தானா எல்லாம் சரி ஆச்சு !!!! ஆனாலும் என்னோட ஒரு படைப்பு போனது ரொம்ப வருத்தமா இருக்கு :((((((((((((((((((((((((((((........

    ReplyDelete
  3. yengalukkum andha varutham undu

    காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!! நான் நடக்க உன் கைகளை நீட்டினாய் நீ - காதலை கண்களில் தேக்கி உற்சாகத்தோடு உன் விரல் பிடித்து நடந்தேன் நான் - நட்பின் புன்னகை ஏந்தி என் கண்களில் ...


    idhuva delte ayiduchu

    ReplyDelete
  4. உங்களோட பதிவையும் கூகிள் ரீடர் ல போட்டு வையுங்க, குறைந்த பட்சம் இடுகையை திரும்ப பெறலாம், இங்க பழைய இடுகையின் வரிகள் கீழே

    //
    காதலின் மையத்தில் நீ !!!! நட்பின் விளிம்பில் நான் !!!


    நான் நடக்க உன் கைகளை நீட்டினாய் நீ
    - காதலை கண்களில் தேக்கி

    உற்சாகத்தோடு உன் விரல் பிடித்து நடந்தேன் நான்
    - நட்பின் புன்னகை ஏந்தி

    என் கண்களில் கண்ணீர் கண்டு துடைக்க விழைந்தாய் நீ
    - காதலின் பரிதவிப்போடு

    ஆதரவாய் உன் தோள் சாய்ந்து விசும்பினேன் நான்
    -நட்பின் ஆறுதலோடு

    வலியின் சாயலாம் சோகத்தை நெஞ்சில் தேக்கி நீ என்னை பார்க்க
    - காதலின் கலவரத்தோடு

    உன்னை என் மடியில் சாய்த்து தலை கோதினேன் நான்
    - நட்பின் அரவணைப்போடு

    நட்பின் விளிம்பை தாண்டிய நான் உன்னை தேடுகிறேன் என்றேன் !!!! நீயோ என் இமைகளை மூடச்செய்து நீல கடலின் ஆழத்தில் என்னை நிறுத்தி உன் நினைவு மழையினால் என்னை நினையச்செய்தாய் !!!
    உன் கண்ணீர் முத்துக்களினால் முத்தாரம் சூட்டினாய் !!!!


    நீ எங்கே என தேடி அலைந்து என் முன்னே வா என்றேன்
    - காதலின் வலியோடு

    காற்றிலே கலந்த நான் உன் சுவாசமாக இருக்கிறேன் என்றாய்
    - காதலின் வெற்றி புன்சிரிப்போடு


    நெருங்கும் போது விலகும் காதல்.... விலகும் போது நெருங்குவதேன் !!!

    விழியில் நீரை நிறைத்து நான் தேடும் போது ..........



    உன்னை மறைப்பதும் ஏன் !!!!
    //

    ReplyDelete
  5. கவலை படாதே தோழி............ மழைகளும் நல்ல நட்பும் இருக்கும் வரை உன் கவிதைகள் அழியாது.

    ReplyDelete
  6. எப்ப‌வும் ஒவ்வொரு ப‌திவையும் ஒரு Backup எடுத்து வெச்சுக்குங்க‌

    நீ அப்ப‌டிதான் Backup எடுக்குறியான்னா கேக்குறிங்க‌? ம்ம்ம்ம்...ஆங்ங்ங்ங்..ம்ம்ம்.ச‌ரி ஓகே, அப்புற‌ம் பாக்க‌லாங்க‌!

    ReplyDelete
  7. ... just an ஐடியா, ஏன் உங்கட பதிவுகள வேற ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு போடலாமே...(eg . wordpress ...etc)

    ReplyDelete
  8. நன்றிங்க யசோ !!!! ஒரு விஷயம் ஆபிஸ்ல ஒரு ப்ளாக் கையாளுறதே கடினமா இருக்கு !!!! இருந்தாலும் முயற்சி பண்றேன் !!!

    ReplyDelete
  9. நன்றிங்க குறும்ப‌ன்
    உங்க வருகைக்கும் ஆறுதலுக்கும்

    ReplyDelete
  10. Chitra உங்க வருகைக்கும் ஆறுதலுக்கும் நன்றிங்க

    ReplyDelete
  11. நசரேயன் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை !!! ரொம்ப சந்தோசமா இருக்கு !!! ரொம்ப நன்றி

    ReplyDelete