Thursday, November 5, 2009

நான் !!!! நீ !!!! நம் மழை !!!!!!!


உறக்கம் பிடிக்கா இரவுகளின் விளிம்பில்
வறண்ட பாலைவனத்தில் தனியாய் நான்
இதோ மீண்டும் நம் மழை
முத்து மணிகளாய் என் மேல் விழ
வலியில் முழுவதுமாய் நினைகிறேன்
என் நினைவுகள் உறங்கினாலும்
என் மனதில் வடுக்கள் மறையவில்லை
தொலைந்த நட்பின் காயங்கள் என்னை கொல்ல
நீயோ உன் காதலால் என் ரணமளுத்தி துடிக்க செய்தாய்
துடித்தேன், பின் நிறுத்தி வலியருத்தேன்
நாம் இருவரும் யாரென்று ??????????????

2 comments: