Thursday, November 5, 2009

இங்கே நான் ! என்னுள் நீ ! இது நம் மழை

என்னை கடந்து சென்ற கார்மேகத்தில் உன்
-முகம் பார்த்தேன்.........
இடையில் மின்னிய மின்னல் ஒளியுள் உன்
-புன்னகை பார்த்தேன்........
சடசடவென வாரிசொரிந்து என்னை அணைத்த துளிகளில் உன்
- ஸ்பரிசம் உணர்ந்தேன்........
என் இமைகளை மூடினேன் "இங்கே நான் என்னுள் நீ இது நம் மழை"

No comments:

Post a Comment