Monday, October 12, 2009

நான் காத்திருக்கிறேன்

நானும் காத்திருக்கிறேன்.........
ஆமாம் காத்திருக்கிறேன்.........
மண்ணை தொடும் முதல் மழை துளிக்காக..........
மாலை வேளையில் விண்ணில் தோன்றும் நிலவுக்காக
என் கால்களை முத்தமிட ஓடி வரும் கடலைக்காக
கண்களை மூடியவுடன் நிழலாடும் உன் புன்னகைக்காக
என் கண்ணில் துளிரும் முதல் கண்ணீர் துளிக்காக
அந்த முதல் துளியை துடைக்க விரையும் உன் கை விரலுக்காக
உன்னிடமிருந்து அன்பை சுமந்தது வரும் ஒரு குறுஞ்செய்திக்காக
என் காத்திருப்பின் சுகம் தெரியும் எனக்கு !!!!!
என் காத்திருப்பின் சுமை தெரியுமா உனக்கு ?????????

2 comments:

  1. காத்திருப்பிலும் ஒரு சுகமுண்டு, சூப்பர்..

    ReplyDelete
  2. Migavum arumai, Rasithu padithen, padithu rasithen.

    rajsteadfast@gmail.com

    ReplyDelete